Thursday, July 1, 2010


கவிதை எழுத, காதலால் நேரமில்லை!
காதலை சொல்ல கவிதை வரவில்லை! சொல்லாக் காதலும்
எழுதாக் கவிதையும்
என்னோடு!


- செல்லாக் காசாய் இருப்பேன் உன் கண்ணசைவு வரை!
சிவசங்கர்.

No comments: