Tuesday, April 20, 2010

காதல் செய்!


கருத்துரு கண்ணொடு
விழித்தெழும் நிதமதுவும்
பனித்திரு பிறை நுதலும்
வெயில் பொழுதும் பனியாக்க,
பனியடித்தால் வெம்மையாக்க
காதல் செய்வீர்!
மாதுவை அன்றேல் மதுவை!