உன் பெயரைத்
தாளில் எழுதினால்,
கவிதையாகிவிடுகிறது.
சுவற்றில் எழுதினால்,
ஓவியமாகிவிடுகிறது.
கல்லில் எழுதினால்,
சிற்பமாகிவிடுகிறது- ஆதலால்,
உன்பெயரை என்னுள் எழுதினேன்.
காதலாகிவிட்டது!
-- சிவசங்கர்.
Tuesday, September 21, 2010
Monday, September 13, 2010
கவிதைகளின் நேரம்!
பதிலுரைக்கவே விழைகிறேன்,
உன் கேள்விகளின் போதெல்லாம்!
உன்னிடம் பதிலாக மௌனமும்,
என்னிடம் பதிலாகக் கவிதையும்
முளைக்கின்றன!
-- சிவசங்கர்.
உன் கேள்விகளின் போதெல்லாம்!
உன்னிடம் பதிலாக மௌனமும்,
என்னிடம் பதிலாகக் கவிதையும்
முளைக்கின்றன!
-- சிவசங்கர்.
Wednesday, September 8, 2010
உன்னாலே! உன்னாலே!!
அழகிய விழிகளுடனும்,
அதிராத பேச்சுடனும்,
அழகிதான் நீ!
கர்வம்தான் எனக்கும்,
அவளின் காதலனாய்!
அதிராத பேச்சுடனும்,
அழகிதான் நீ!
கர்வம்தான் எனக்கும்,
அவளின் காதலனாய்!
- சிவசங்கர்.
Subscribe to:
Posts (Atom)