மனதின் சந்துகளில்,
உழல்கிறது காதல்!
கண்களின் ஓரங்களில்,
கசிகிறது காதல்!
காது மடல்களில்,
ரீங்கரிக்கும் காதல்!
உன்னையும் என்னையும்,
மௌனமாக்கிய காதல்!
உணர்வுகளின் படலத்தை
உருப்போட முடியாமல்- கவிதையாய்
வரிப்போடுகிறேன்!
- சிவசங்கர்.
Tuesday, July 27, 2010
Thursday, July 22, 2010
காதல் ஒரு கடிவிஷம்!
உன் விழிப்பார்வையில்
என் மனம் வீழ்ந்தது!
காதல் சொல்ல தைரியமில்லை
கவிதை சொல்ல வார்த்தையுமில்லை- எனக்கு!
புரியா உணர்வும்,
பிரியா மனமும் எனக்கு உண்டடி.
என் மனத்தை
உளவு செய்த நீ,
களவு செய்வது எப்போது?
--
சிவசங்கர்.
என் மனம் வீழ்ந்தது!
காதல் சொல்ல தைரியமில்லை
கவிதை சொல்ல வார்த்தையுமில்லை- எனக்கு!
புரியா உணர்வும்,
பிரியா மனமும் எனக்கு உண்டடி.
என் மனத்தை
உளவு செய்த நீ,
களவு செய்வது எப்போது?
--
சிவசங்கர்.
Tuesday, July 13, 2010
Wednesday, July 7, 2010
காதல் கதறல்!
Subscribe to:
Posts (Atom)