Tuesday, July 13, 2010

பேசா மடந்தையிடம்
சொல்லக் காதல்
எமது!
வெற்றுக் காகிதத்தில்
எழுதாக் கவிதை
எமது!
வெள்ளைச் சுவற்றில்
புனையா ஓவியம்
எமது!
சொல்லாக் காதல்
எனது!
புரியாக் காதல்
உனது!
காத்திருக்கிறேன் காதலுடன்,
கண்ணே உன் காதலுக்காய்!

--
சிவசங்கர்!

No comments: