Sunday, May 15, 2011

முத்தச்சுவை!


முத்தமிடவே நேரம் போதவில்லை.....

கவிதை வேணுமாம் கவிதை.....

இன்னும் நான்கு கணம்

உன் முத்தத்தைத் தொடர்....

கவிதை எழுத மனமிருந்தால்

எழுதித்தருகிறேன்,

அந்த முத்தச்சுவை பற்றி!

--சிவசங்கர்.