Saturday, December 4, 2010

முத்தம்.....


வருத்தமற்ற நொடிகள்

ஏங்கிக்கிடக்கிடக்கின்றன,

உன் செவ்விதழ் சிந்தும்

முத்தத்திற்காய்!


--சிவசங்கர்.

4 comments:

அன்பரசன் said...

:)

arasan said...

நல்ல மென்மையான வரிகள்

சிவசங்கர். said...

நன்றிங்க அரசரே!

மாணவன் said...

நல்லாருக்கு நண்பரெ

தொடருங்கள்..........