Monday, October 25, 2010

கவிதைகளின் வார்த்தைகள்!

என்னவளைப் பற்றிய கவிதைகளில்,

வர்ணித்த வார்த்தைகளெல்லாம்,

அவளின் அழகை முன்னிறுத்தி,

அடக்கியே வாசிக்கின்றன....


--சிவசங்கர்.

1 comment:

அன்பரசன் said...

என்னமோ போப்பா..

இந்த வேர்டு வெரிஃபிகேசன எடுத்தாதான் என்ன??????