Tuesday, June 22, 2010

சொல்லாக் காதல்!


உன்மீதான காதலை,
இசையாய் வடிக்கவில்லை!
ஓவியமாய் வரையவில்லை!
சிற்பமாய் செதுக்கவில்லை!
சோறாய் சமைக்கவில்லை!
கோலமாய் இடவில்லை!
நடனமாய் ஆடவில்லை!
இதெல்லாம் செய்யவில்லை- ஆனால்,
உன்னிடம் காதல் சொல்ல வார்த்தையே கிடைக்கவில்லை!

-- சிவசங்கர்.

No comments: