Sunday, May 9, 2010

காதல்!!


பெண்ணுக்காய் எழுத மனமின்றி
பேனாவுக்காய் எழுதினேன்
பல கவிதை!- உனைக்
காதலிப்பதற்கு முன்னால்!
உன்விழிப் பார்வை
பட்டவுடன் பேனாவாய்
எழுதுகிறது பல கவிதை!

- பேனாவுடன் சிவசங்கர்.

1 comment:

Suji... said...

pena la ink iruka?