Sunday, May 9, 2010

உன்னைப் பற்றி.......


கவிதை எழுத எனக்கு
கருப்பொருள் போதவில்லை!
கருப்பொருளின்றி கவிதை
முனையவும் ஆர்வமில்லை!
கவிதையும் கருப்பொருளுமின்றி
எழுத மனமில்லை!- ஆனால்
உன்னைப் பார்த்தால், ஏனோ
பல கவிதை தோணுதடி!!

- சிவசங்கர்.

No comments: