Wednesday, May 19, 2010

கணேஷன் பொறந்த நாளு.


பிறந்து என்ன சாதிச்ச?
இருந்து என்ன சாதிச்ச?
என்னவெல்லாம் சொன்னாலும்,
வெக்கம் இல்ல, துக்கம் இல்ல
கொண்டாடுறே பொறந்த நாளை!
வெங்காயம் பச்சைமிளகாய்
கிப்ட்ஆ கொடுத்தாலும்,
நல்லா இருன்னு எல்லாரும்
வாழ்த்தினாலும்- வெளங்காத
இந்த நார வாயால
நானும் வாழ்த்தறேன்!
"நல்லா இரு!"

- சிவசங்கர் மற்றும் நண்பர் குலாம்.

1 comment:

வெங்கடேஸ் குமார் said...

கணேசு

சூப்பரு - நா இந்த அலவுக்கு எதிர்பாக்கல

பிரமாதம் ...